b 920 இந்தப் பேரிடர் உயிரிழப்புகள் ஒரு கொலை! நாடாளுமன்றத்தில் சாணக்கியன் காட்டம்..

”இந்தப் பேரிடர் உயிரிழப்புகள் ஒரு கொலை. இது தயார் நிலையில் இல்லாததால் நடந்த படுகொலை. மக்களை நீங்கள் படுகொலை செய்திருக்கின்றீர்கள். தயார் நிலையில் இல்லாமல் இருந்தமை மூலம் […]

b 919 இலங்கையில் ஏற்பட்ட அவசர நிலையில் அதிரடியாக களமிறங்கிய இந்திய சிறப்பு கமாண்டோக்கள்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய இராணுவ படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.  டிட்வா புயலிற்கு பின்னர் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

b 918 திருகோணமலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்: வந்தடைந்த இந்திய நிவாரண கப்பல்

🛑புதிய இணைப்பு சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22594 குடும்பங்களை சேர்ந்த 73388 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த […]

b 917 தமிழீழப்படுதியில் அரச கைக்கூலிகள் அட்டகாசம்?

தமிழர் பகுதியில் நேர்ந்த பயங்கரம் ; மர்ம நபர்களின் துப்பாக்கிச் தாக்குதல்களால் ஒருவர் பலிதிருகோணமலையில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக […]