b 931கரை ஒதுங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற் கரையில் அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று(04.12.2025) கரை ஒதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்ற கடற்நொழிலாளர்கள் […]

b930இலங்கைக்கு உதவிகரம் நீட்டியுள்ள மற்றுமொரு நாடு..

அண்மையில் வியட்நாம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளையும் தாக்கிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் பின்னணியில் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக, மொத்தமாக 1.5 மில்லியன் […]

b 929 நாட்டில் இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of […]

b 928 புற்று நோயை அடியோடு அழிக்கும் எள் ; இவ்வளவு அற்புதப் பலன்கள் இருக்கா!

நம் முன்னோர்கள் உணவில் எள் சேர்த்ததற்கு முக்கிய காரணம், அதன் அபரிமிதமான ஆரோக்கிய பலன்களே ஆகும். குறிப்பாக, இந்த சிறிய விதைக்குள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் நிறைந்துள்ளது. […]