b 942 இந்திய இராணுவ பொறியியல் பிரிவினரால் புனரமைக்கப்பட உள்ள முல்லைத்தீவு பாலம்

வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள பாலத்தினை புனரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளை இலங்கை வந்துள்ள இந்திய […]

b 941ஆசியாவை வாட்டி எடுக்கும் காலநிலை.. மற்றுமொரு நாட்டில் 900 உயிரிழப்புக்கள்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, பட்டினியால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் […]

b 940 சுவிஸிலிருந்து நிவாரணப்பொதிகளுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானம்

சுவிட்சர்லாந்திலிருந்து அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்ட வந்த விமானம் இன்று (6) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. உதவிப் பொருட்களில் நீர் சுத்திகரிப்பான்கள் மற்றும் […]

b 939 ரஷ்ய அதிபர் புதினுக்கு முருங்கை சாறு, பாதாம் அல்வா; இந்தியாவில் அமோக விருந்து !

  இந்தியா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு முருங்கை சாறு, பாதாம் அல்வா என அளிக்கப்பட்ட இரவு விருந்து வைரலாகியுள்ளது. அதன்படி புடினுக்கு வழங்கப்பட்ட விருந்தில் , […]

b 938 கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி ; பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு தெஹிவளை “A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் […]

b 937 வெள்ளத்திற்குப் பிறகு இறந்த மீன்களைத் தவிருங்கள் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் இடம்பெற்ற வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, இறந்த விலங்குகளை […]

b 936 டெல்லியில் சந்தித்து கொண்ட புடினும் மோடியும்..

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பானது, நேற்றைய தினம் புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்த உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு […]

b 935 பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற தாய் – மகனின் சடலம் மீட்பு – மகளை தேடும் பொலிஸ்

அனுராதபுரத்தில் தாய் ஒருவர் 2 பிள்ளைகளுடன் உயிரை மாய்க்க முயன்ற நிலையில் அவரது மகனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மொரட்டுவையில் இருந்து அனுராதபுரத்திற்கு சென்ற தாய் தனது […]

b 934 லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

   லண்டனில் இடம் பெற்ற கத்திக்குத்தில் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஒரு வருடமான நிலையில் […]

b 933தாயாருக்கு வீடு கட்ட சேமித்த மில்லியன் ரூபா பணத்தை நாட்டுக்கு நன்கொடையாக வழங்கிய இளைஞன்

அனர்த்தத்தின் பின்னர் Rebuilding Sri Lanka திட்டத்திற்காக ஜனாதிபதி விருது பெற்ற வணிக முயற்சியாளர் தனது தாயாருக்கு வீடொன்றைக் கட்டுவதற்கென சேமித்து வைத்திருந்த 2 மில்லியன் ரூபா […]