b961நீதி பெறுவதற்கான போராட்டம்! ஜெனிவாவுக்கு முக்கிய கோரிக்கை கடிதம்

வலுக்கட்டாய காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்கால் அவலத்தில் மட்டுமே தொடங்கியதல்ல. ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்ட அநீதி என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் […]

b 960 சுனாமி பேரழிவின் போது புலிகளின் சர்வதேச உதவிகளை தடுத்த சிறிலங்கா அரசு

சுனாமி பேரிடரின் போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தால் பெறப்பட்ட சர்வதேச உதவிகளை தமிழர் தாயகங்களுக்கு செல்ல விடாமல் அன்றைய அரசாங்கம் தடுத்ததாக அரசியல் மற்றும் பொருளாதார […]

b 959நிவாரணப் பொருட்களுடன் வந்தது ரஷ்ய விமானம்

  பேரிடரால் பாதிக்கபப்ட்ட இலங்கைக்கு , ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இன்று புதன்கிழமை (10) ரஷ்ய கூட்டமைப்பினால் […]

b 958 தமிழர் பகுதியொன்றை துயரில் ஆழ்த்திய பாடசாலை மாணவனின் மரணம்

மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.   நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால்  ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் […]