c 18 இந்தியாவுடனான ஒப்பந்தத்தால் இலங்கையில் இறக்கும் நோயாளிகள் : புபுது ஜெயகொட சுட்டிக்காட்டு

இலங்கையின் சுகாதார அமைப்பின் 150 ஆண்டுகால வரலாற்றில் எந்த நேரத்திலும் இந்திய மருந்து தரநிலைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜெயகொட […]

c 17 அவுஸ்திரேலிய கதாநாயகனுக்கு ஒரு மில்லியன் டொலர் நன்கொடை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பல உயிர்களை காப்பாற்றிய அல் அகமதுக்கு தன்னார்வ அமைப்புகள் மூலம் மில்லியன் கணக்காக டொலர்கள் வந்து குவிந்துள்ளன. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்கள் நிகழ்ச்சி […]

c16யாழில் மகளின் கண் முன்னே துடிதுடித்து பலியான தாய் ; நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் […]

c 15யாழில் வேலைக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி

யாழில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்த சிறுவன் சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் ரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு – விசுவமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என்பவரே […]