c 47அருச்சுனா தமிமீனத்துரோகி என்பதை அறிந்ததினால் அவரை தென்னிலங்கைக்குக் கூப்பிடும் சிங்களத் தலைவர்கள்?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் போட்டியிடுமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டதாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி தெரிவித்துள்ளார். இன்று (24.12.2025) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான அர்ச்சுனா […]

c 46 வெளிநாடொன்றில் இடித்து அகற்றப்பட்ட விஷ்ணு சிலை: வெடித்த சர்ச்சை

கம்போடியாவில் விஷ்ணு சிலை ஒன்றை தாய்லாந்து படையினர் இடித்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லை பிரச்சினை நீடித்து […]

c 45முடிவுக்கு வருகிறதா உக்ரைன் போர்…! 20 அம்ச திட்டத்துடன் களமிறங்கிய ட்ரம்ப்

அமெரிக்கா தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் உக்ரைன் மீது […]

c 44சிகிச்சைக்குச் சென்ற 12 வயது சிறுமி உயிரிழப்பு ; தீர்வு கோரும் பிரதேச மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு […]

c 43தையிட்டி சம்பவம் தமிழர்களின் உணர்வை காயப்படுத்தியுள்ளது ; சுகிர்தன் அதிரடி கருத்து

தையிட்டி போராட்டத்தின் போது வேலன்சுவாமிகளுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தன் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மக்களுடைய காணிகளை மக்களுக்கே […]

b42சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ (POCSO) நீதிமன்றம் இன்று (24) மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய […]

c 41தனிமையாகச் செல்பவர்களை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள் மக்களே அவதானம்?

யாழ். கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. […]