c66 வடக்கிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போகும் அநுர! தமிழ் தேசியத்துக்கு எதிராக பெருஞ் சதி

தையிட்டி விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் அதற்கு மாற்றுக்காணி வழங்கப்படலாம், இணக்கப்பாட்டோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகரலாம் என்று அரசத்தரப்பு கூறுகின்றது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதனை […]

c65 சிறையில் அடைக்கப்பட்ட முல்லைத்தீவு குடும்பஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பினை சேர்ந்த உதயாணன் என்ற குடும்பஸ்தர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வழக்கு ஒன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட […]

c64இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உருவானுள்ள காற்று சுழற்சி, அடுத்த சில நாட்களில் மேற்கு–வடமேற்கு திசையில் நகரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பேராசிரியர் நாகமுத்து […]

c63 லண்டன் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு ; இலங்கைத் தமிழரால் இந்தியத் தமிழருக்கு நேர்ந்த அநீதி

லண்டனில் பணிபுரியும் இந்தியத் தமிழர் ஒருவரை இலங்கைத் தமிழர் ஒருவர் பாகுபாடு காட்டிய குற்றச்சாட்டில் இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச ரீதியில் பிரபலமான நிறுவனம் […]