c 108நேபாளத்தில் வெடித்த வன்முறை : இந்தியாவுடனான எல்லைகள் மூடல்

நேபாளத்தின் தெற்குப் பகுதியில் சமூக வலைதள வீடியோ ஒன்றால் ஏற்பட்ட மத ரீதியான சர்ச்சை வன்முறையாக மாறியுள்ள நிலையில், இந்தியாவுடனான எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. நேபாளத்தின் தனுஷா […]

c 107 இலங்கையில் கனேடியப் பிரஜை மீது நடத்தப்பட்ட கூலிப்படைத் தாக்குதல்!

இலங்கையில் டொராண்டோவைச் சேர்ந்த கனேடியப் பிரஜை ஒருவர் மீது திட்டமிடப்பட்ட கூலிப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த […]

c 106தையிட்டி விகாரை விவகாரம் ; இந்து ஆலயங்களை அழிக்கலாமா? ; எஸ். சிறீதரன் வலியுறுத்தல்

தொல்பொருள் அடையாளம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்து ஆலயங்கள் மற்றும் தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படுகின்ற நிலையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை ஏன் அகற்றப்படக்கூடாது […]

c 105தமிழர் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் பரிதாபகரமாக உயிரிழப்பு

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை […]