c 142ஈரானை குறி வைக்கும் ட்ரம்ப்: ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பலி – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு […]

c 141கிளிநொச்சியில் கோர விபத்து: அதிகரித்த பலி எண்ணிக்கை!

புதிய இணைப்பு பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது காரில் ஐந்து பேர் […]

c 140=கொட்டி தீர்க்கப்போகும் கனமழைபெரும் வெள்ளம் சுனாமி ஏற்படலாம்?

மு: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த […]

c 139 மனிதர்களை கையாழுத் தெரியாமல் ஆயுதத்தை பயன்படுத்தும் அரச கைக்கூலிகள்?

நொடிகளில் மாறிய வாழ்க்கை ; பொலிஸாரை தாக்க முயன்றவர் துப்பாக்கிச் சூட்டில் பலிதிருகோணமலை வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய […]

c 138 உந்துருளியும் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ; இரு பெண்கள் உட்பட மூவர் பலி

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]

c 137இலங்கை–அமெரிக்க உறவுகளில் திருப்பம்?கொழும்பில் இருந்து வெளியேறும் ஜூலி சங்

இலங்கையில் அண்மைக்காலமாக முக்கிய இராஜதந்திர நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து நாட்டை விட்டு செல்லவுள்ளதாக […]