c 182சுவிட்சர்லாந்து அரசுக்கு ஈழத்தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கை

நாட்டிலே இடம்பெற்ற இன அழிப்பிற்கு அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என சுவிஸ் சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர் சிவருசி.சசிக்குமார் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து […]

c 181புலம்பெயர் ஈழத் தமிழருக்கு சுவிட்ஸ‌ர்லாந்தில் கிடைத்த அரசியல் சாசனம்!

சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் நாடாளுமன்றத்தின் முதல்வராக ஈழத் தமிழர் துரைராஜா ஜெயக்குமார் பதவியேற்றுள்ளார். இந்நிகழ்வு சுவிட்ஸ‌ர்லாந்து செங்காளன் நகரில் நேற்று முன்தினம் (20-01-2026) இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் […]

c 180=வடக்கில் பெரும் சிங்கள குடியேற்றம்! அநுர ஆட்சியில் நனவாகும் மகிந்தவின் கனவுவvடக்கில் பெரும் சிங்கள குடியேற்றம்! அநுர ஆட்சியில் நனவாகும் மகிந்தவின் கனவுவடக்கில் vடக்கில் பெரும் சிங்கள குடியேற்றம்! அநுர ஆட்சியில் நனவாகும் மகிந்தவின் கனவுவvடக்கில் பெரும் சிங்கள குடியேற்றம்! அநுர ஆட்சியில் நனவாகும் மகிந்தவின் கனவு

ஈழத்தமிழர்களின் இதயபூமியான மணலாறு மீண்டும் ஒரு சிங்களக்குடியேற்றத்திற்கு தயாராக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் ஆளும் அரச தரப்பு “இனப்பரம்பலை மாற்றும் எந்த குடியேற்றங்களையும் முன்னெடுக்க மாட்டோம்”, என்று கூறியிருந்த […]

c 179-நீரிழிவை சுலபமாக குறைக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்

உலகளவில் நீரிழிவு நோய் வேகமாகப் பரவி வருகிற நிலையில் தற்போது ஏராளமான இளைஞர்கள் இதற்கு பலியாகி வருகின்றனர். உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது அதை […]

c 178 இலங்கையில்தொடரும் ஆட்கடத்தல் மக்களே கவனம்?

   சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார் காணாமல்போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். பண்டாரகம , வீரகெப்பெத்திபொல […]