c 231-இலங்கைஇந்தியா கடல் படையனருக்கு இடையே முறுகல் ஆரம்பம்?

கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் ; நால்வர் மருத்துவமனையிவென்னப்புவ பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடிப் படகுகளில் இருந்த 12 கடற்றொழிலாளர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் […]

c 230-உலகம் உலுக்கிய கனடா கொலைகள் ; குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு கனடா அரசு வழங்கிய அந்தஸ்து

கனடா, ஒட்டாவாவில் கடந்த 2024-ஆம் ஆண்டு நிகழ்ந்த மிகக்கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை இழந்த இலங்கையரான தனுஷ்க விக்ரமசிங்கவின் தந்தை மற்றும் […]

c 229தமிழர் பகுதியொன்றை நள்ளிரவில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; பொலிஸார் காட்டிய அதிரடி

கிளிநொச்சியில் இன்று(01) நள்ளிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]