c 252-யாழ்ப்பாணத்திற்கு பூசப்பட்ட சிங்கள முலாம் :அதிர்ச்சி தரும் பின்னணி

வடக்கு,கிழக்கில் தமிழர்களின் நிலப்பறிப்பு கனகச்சிதமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு அரச நிறுவனங்கள் வெகுவாக துணை போகின்றன. குறிப்பாக தொல்லியல் திணைக்களம் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என […]

c 251அரசகை கூலிகளால் தொடர்ந்து கொலை செய்யப்டும் தம்மர்கள்?

  யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம்; அச்சத்தில் உதவாத அயலவர்கள்யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (4) அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் […]

c 250-எமது இனவிடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதம் என வேறுபடுத்தி உலகை நம்பவைத்த உன்மை வெளிப்படுத்தும்,நாமல்

வடக்கு மக்கள், புலம்பெயர் அமைப்புகளை கவர அரசாங்கம் இனவாதத்தை தூண்டுகிறது ;வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்படுவதற்காக அரசாங்கம் தெற்கில் இனவாதத்தை தூண்டி […]

c249லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து இன்றையதினம் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் […]

c 248-]இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுப்பதோடு அங்கே சிறிங்கா சிங்களவர்களிற்கு எதிராகச்செயல்படும் சிறுபாண்மை தமிழர்களை அழிக்க இந்தியா தொடர்ந்து உதவும் என சந்தோஷ் ஜா தெரிவிப்பு

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் […]