c 262-தமிழருக்கு தீர்வு கிடைக்க பிரிட்டன் உதவிட வேண்டும்! மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை

சர்வதேச சமூகம் மற்றும் இலங்கையின் அபிவிருத்திப் பங்காளிகள் ஆகிய அணிகளுக்குப் பிரித்தானியா தலைமைப் பாத்திரம் வகித்து, தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேற உதவிட வேண்டும் என […]

c 261இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! அநுர தரப்பின் அடுத்த கட்ட நகர்வு

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையை மையப்படுத்தி அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா நாடுகள் விதித்துள்ள தடையானது சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு […]

c 260-சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்…

சிறிலங்கா சுதந்திர தின நாளில், தமிழர் தேசத்தின் தாய்மார்களும் தந்தையர்களும் ஊன்றுகோல்களை ஏந்தியபடி, தள்ளாடிய நிலையில் கண்ணீரோடும் கம்பலையோடும் நடாத்திய போராட்டம் கல்லாயிருக்கும் மனிதர்களின் மனங்களையும் கரைக்கும் […]

c 259-விடுதலைப்புலிகளின் தலைவர் திருமண வாழ்வு ; திருமாவளவன் சர்ச்சை பேச்சு; மிகவும் காட்டமான பதிலடி கொடுத்த மூத்த போராளி காக்கா?

 விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என புலிகளின் மூத்த […]

c 258யாழில் கடன் சுமை காரணமாக இளைஞரின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி

யாழ்ப்பாணத்தில், கடன்சுமை காரணமாக இளைஞர் ஒருவர் இன்றையதினம்(07.02.2026) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இளவாலை – அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புருசோத் என்பவரே இவ்வாறு […]