c293-கனடாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! பலியானோரின் உருக்கமான பின்னணி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில், ஒரு பாடசாலையிலும் வீடொன்றிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் […]

c 292-சுமந்திரனின் பெரும் சதி! பகிரங்கமாக அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி

தமிழ் தேசியவாதத்தை நிராகரித்து தேசியமக்கள் சக்தியோ, இலங்கை தமிழரசுக்கட்சியோ வடக்கு கிழக்கில் செயற்பட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானகஜேந்திரகுமார் பொன்னம்பலம் […]

c 291-கொழும்பில் இன்று இரவு நடந்த துப்பாக்கிசூடு: சம்பவஇடத்தில் ஒருவர் பலி

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் […]

290-அமெரிக்காவில் காணாமற்போன இந்திய மாணவர் : தீவிர தேடுதலில் காவல்துறை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கல்வி கற்று வந்த இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த சாகேத் […]

c 289-கட்டாய குடும்ப கட்டுப்பாடு: யாழ் வந்த அமெரிக்க வைத்தியர் வெளியிட்ட உண்மைகள்!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் (CTRB), ஒரே நாளில் சத்திரசிகிச்சை முடித்து வீடு திரும்பத்தக்க வகையிலான புதிய நிலையம் அண்மையில் திறந்து […]

c -288அமெரிக்காவின் திட்டத்தை தூக்கியெறிந்த ஈரான்: அணுசக்தி விவகாரத்தில் உச்சகட்ட பதற்றம்

அமெரிக்கா முன்வைத்த அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரான் தனது செறிவூட்டல் நடவடிக்கைகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பின்னர் […]

c 287-யாழில் பொலிஸார் பயத்தில் அரங்கேறிய சம்பவம்; பறிபோன பல உயிர்கள்

  யாழ்ப்பாணத்தில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள், நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் வருவதை அறிந்த உரிமையாளர்களால் ஈவிரக்கமின்றி உயிருடன் தீயிட்டு […]

c 286-தனிநபர் கொலைகளைக் கட்டுப்டுத்த முடியாமல் தினறும் இலங்கை, வெளிநாட்டு தொழில்நுட்ப உதவவிகளைக் கேட்டபோதும் அனைத்து நாடுகளும் கை விரித்ததாகத் தகவல், நடப்பது என்ன?

கொழும்பில் நள்ளிரவில் தீப்பற்றிய கார் ; இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளின் சதி வெளிச்சமா?தலங்கம, அகுரேகொட, குட்டியாவத்த துணை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் திரு. […]

c -285நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா ; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று (14) இடம்பெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் நாணய […]