c 302-கறுப்புக் கொடிப் போராட்டம் பிரிவினைவாதம் அல்ல! அமைச்சர் அபயரத்ன விளக்கம்
இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடிப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் பிரிவினைவாதம் மீண்டும் உருவாதாக கூறப்படுகிறது. இதனை காரணமாக […]