c 328-மத்திய கிழக்கை அடுத்தடுத்து சென்றடையும் அமெரிக்க துருப்புக்கள்.. இலக்கு வைக்கப்படும் ஈரான்!

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலைகளின் அடிப்படையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில், ஈரானை அமெரிக்கா, எப்போது தாக்கும் என்ற […]

c 327இலங்கையில் தொடரும்ஆட்கடத்தல் தாய்மார்களே கவனம்?

வவுனியாவில் 15 வயது மாணவியை காணவில்லை!வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவரை காணவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 […]

c 326பொறுப்புக்கூறத் தவறிய அரசாங்கங்கள்! சர்வதேச விசாரணை கோரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

வடக்கு – கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 பிப்ரவரி 20ஆம் தேதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் […]

c 325-வெள்ளைக்கொடியுடன் சென்றவர்களைப் பூமி விழுங்கியதா!

இலங்கையின் இறுதி யுத்தத்தில் சமாதானத்தின் அடையாளமான வெள்ளைக் கொடியை ஏந்தி சென்றதாக கூறப்படும் பலர் இன்றளவும் காணாமல் போனதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி, உண்மை வெளிக்கொணர வேண்டும் என்று […]

c 324-அனுமதி மறுப்பு; நாமல் ராஜபக்க்ஷவின் முகத்தில் கரி பூசிய இங்கிலாந்து!

  இலங்கையில் மட்டும் சிறிலங்கா என கத்திக் கொண்டிருங்கோ வெளிநாடுகளில் ஒரு ஆணியும் புடுங்க முடியாது அவலையுடன் சொன்ன நாமல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய […]

c 323இந்திய விஜயத்தை முடித்து நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார

புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (20) இரவு நாடு திரும்பினார். […]

c 322-யாழில் வெடிக்கொளுத்த 10 ஆயிரம் ரூபா கட்டணம் ; நிறைவேற்றப்பட்ட பிரேரணை

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. […]