c 337-தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்!

ஒரு நூற்றாண்டு காலமாய் ஈழத்தமிழர்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்கான போராட்டத்தில் அரசியல் வழியில் தொடர் தோல்விகளையே சந்தித்தனர். அதே நேரத்தில் ஆயுதப் போராட்டத்தில் சண்டைகளில் வெற்றிகளை […]

c 336-டர்ம்பின் ஒற்றை வார்த்தை.! ஈரானை இலக்கு வைத்து காத்திருக்கும் அமெரிக்க படைகள்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என்றுமில்லாத அளவுக்கு ஆயுதங்களை குவித்து வரும் நிலையில் பெரும் போர் பதற்றம் நிலவுகிறது. இதன்படி, எப்போது […]

c 335-அடிபட்ட புலியும் – இனமும் எழுந்து நிற்கிறது! சீமான் உரத்த பிரசாரம்

மாநில உரிமைகளை முதலமைச்சர் ஸ்டாலின் அடகு வைத்துவிட்டார் என்றும், ஆயிரம், இரண்டாயிரம் எனப் பணம் கொடுப்பதும், பேருந்தில் இலவசம் எனச் சொல்வதும் மக்களை ஏமாற்றும் வேலை எனவும் […]

c 334-சுடலையை கூட விடுவிக்க மாட்டோம்: பலாலியில் இராணுவம் விடாப்பிடி

பலாலி பகுதியில் உள்ள உயர்ந்த பாதுகாப்பு மண்டல (HSZ) நிலங்களை பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கையைச் சுற்றி தொடர்ந்தும் அரசியல் மற்றும் சமூக சர்ச்சை காணப்படுகின்றன. போருக்குப் […]

c 333-புலிகளின் கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கம் ; நாமல் கொதிப்பு!

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் […]

c 332மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்

   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம்  மட்டக்களப்பு மக்களுக்கு பெரும்  […]

c 331-இனப்படுகொலை விசாரணைக்கு ஆதரவு ; சுவிஸ் அரசியலில் தமிழர் பங்கு

பேர்ன் நகரசபை (Bern Gemeinde) பகுதியில் தமிழ் சமூகத்தின் உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன், ஒற்றுமை, மரியாதை மற்றும் நீதி ஆகிய விழுமியங்களுடன் அரசியலில் ஈடுபடும் நபர், 29 […]

c 330-நாட்டை உலுக்கும் போதைப்பொருள் அபாயம் ; வெளியான திடுக்கிடும் தகவல்

கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 110 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். […]

c329-மாத்தறை துப்பாக்கிச் சூடு சம்பவம் ; அம்பலமான அதிர்ச்சி பின்னணி

மாத்தறை – தேவேந்திர முனையில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, குறித்த நபருக்கு இருந்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பிற்கு […]