c 351-இனப்படுகொலை விடயத்தில் நாமல்! பிரித்தானியாவில் தமிழ் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி

இலங்கையினுடைய ஆட்சி அதிகாரத்தில் இனப்படுகொலையாளிகளை தமிழ் மக்கள் மிகக் கவனமாகப் பார்க்க வேண்டும் என பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து […]

c 350-இராணுவத்தினர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது! முன்வைக்கப்பட்ட தீர்மானம்

பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குள் இராணுவத்தால் நடாத்தப்படுகின்ற வர்த்தக நடவடிக்ககளை தடை செய்வது என்றும், அரசால் கொண்டு வரப்படவிருக்கின்ற பயங்கர வாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்டம் […]

c 349-உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை…!

அமெரிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின் பொருள்கள் மீது மோசமான முறையில் மிக அதிக […]

c 348-முள்ளியவளையில் பட்டப்பகலில் துவிச்சக்கர வண்டி திருட்டு

  முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியொன்று பட்டப்பகலில் திருடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துவிச்சக்கர வண்டி தனியார் கல்வி நிலையத்திற்கு கல்வி […]

c 347-லண்டன் வாழ் தமிழ் யுவதிகள், குடும்பப் பெண்களே அவதானம்; இப்படியும் நடக்கிறது!

   லண்டனில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து வன்புணர்வு செய்த இந்தியர் 37 வயதுடைய குருவிந்தர் சிங் குற்றவாளியாகக் இனம் காணப்பட்டுள்ளதாக […]

c 346-தொடரும் கொலைகள் பீதியில் மக்கள்?

தமிழர் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் உடலம் மீட்பு ; பொலிஸார் தீவிர விசாரணைவவுனியா, ஈரற்பெரியகுளம் மயானப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் உடலம் நேற்று […]