c 447-போர் நீன்றகாலம் நீடித்தால் உலகில் வாழும் அனைவருக்கும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும்என எச்சரிக்கை,

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 150 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

c 446-விரைவில் இலங்கைக்குள் அமெரிக்க படையினர் களமிறங்கும் சாத்தியம்!

கடந்த சனிக்கிழமை ஈரானிய போர்க்கப்பல் இலங்கைக்கு அருகில் அமெரிக்காவால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, போர் பதற்றங்கள் இலங்கைக்கும் ஊடுறுவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.  உண்மையில், இலங்கை ஈரானோ இஸ்ரேலோ […]

c 445-அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களிற்கு நடப்பது என்ன?

வெளிநாடொன்றில் சடலமாக கிடந்த இலங்கை பெண் உட்பட இருவர்!அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் லாட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிராமப்புற வீடொன்றில் இருந்து இலங்கை பெண் ஒருவர் உட்பட […]

c 444-ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்!

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் ஐரோப்பிய நாடுகள் இணைந்தால், அவையும் ஈரானின் பதிலடி தாக்குதல்களுக்கு இலக்குகளாக மாறும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த் ரவாஞ்சி […]

c 443- ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம் ; அடுத்தடுத்து தாக்கப்பட்ட அமெரிக்கத் தளங்கள்

குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்கு வைத்துத் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் வரும் மணித்தியாலங்களுக்கு தொடரும் என்றும் […]

c 442-ஈரானை வேரறுக்க காத்திருக்கும் ட்ரம்ப் ; போரை நிறுத்த கிடைத்த இறுதி வாய்ப்பு

நிபந்தனையற்ற சரணடைதலை தவிர, ஈரானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் மட்டுமே […]

c 441-யுத்தத்தை நிறுத்தக் கோரி அமெரிக்காவிற்கு எதிராக இலங்கையில் போராட்டங்கள்

மத்திய கிழக்கு யுத்தத்தை நிறுத்துமாறு அமெரிக்காவை வலியுறுத்தியும், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (06) கொழும்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தப் போராட்டங்களில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் […]