c 566-ஹோர்முஸ் நீரிணை தடையை தளர்த்திய அமெரிக்கா: ட்ரம்பின் விமர்சனத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை!

மத்திய கிழக்கில் போர் தொடங்கி நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது வான்வழித் தாக்குதல்கள் […]

c 565-போராட்டமாக மாறி தமிழர் வாழ்கை?

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக வெடித்த போராட்டம்பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் இன்றையதினம் அமைதி வழியிலான கவனீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்போது, […]

c 564-கிவுல் ஓயா திட்டத்தை அரசாங்கம் கைவிடவேண்டும் : பருத்திதுறையில் தீர்மானம்…!

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட இருக்கின்ற கிவுல் ஓயா திட்டத்தை கைவிட வேண்டும் என பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் இனப்பரம்பல் மற்றும் நில ஆக்கிரமிப்பு […]

c 563-ஈரான் அரசாங்கத்தை மாற்றாவிட்டால் அமெரிக்கா தோல்வியடைந்துவிடும்…

ஈரானின் ஆட்சி முறையைக் கலைக்காத வரையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும், அமெரிக்காவிற்கு ஒரு தோல்வியாகவே அமையும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாவது பழமையான பல்கலைக்கழக […]

c 562-ரஷ்ய ஜனாதிபதி புடினிடமிருந்து ஈரானுக்கு பறந்த செய்தி

  “இந்தக் கடினமான நேரத்தில் மொஸ்கோ தெஹ்ரானுக்கு ஒரு விசுவாசமான நண்பராகவும் நம்பகமான கூட்டாளியாகவும்” தொடர்கிறது என்று ரஷ்ய ஜனாதிகதி புடின் தெரிவித்துள்ளார். ஈரானின் புதிய உச்ச […]

c 561-பிரித்தானியா – பிரான்ஸ்: ஜெர்மனியை தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஈரானிடம்! இஸ்ரேல் எச்சரிக்கை

ஈரான் தனது நீண்ட தூர ஏவுகணை திறனை நிரூபிக்கும் வகையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க –  பிரித்தானியா இராணுவத் தளமான டியேகோ கார்சியா (Diego Garcia) […]

c 560-ஈரானுடன் போரிடுவதற்கு இஸ்ரேல் வகுத்துள்ள புதிய திட்டம்(வீடியோ இணைப்பு)

  ஈரானுடனான போரைத் தொடர்வதற்கான புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அந்நாட்டின் பொது பாதுகாப்பு படைத் தலைவர் […]

c 559-தமிமீழப்பகுதியில் முற்றாகச் சீர்குலைந்த சிவில் நிர்வாகம் காவுகொள்ளப்படும் உயிர்கள்?

யாழில் கோர விபத்தில் தாயும் மகளும் பலி; எமனாகும் டிப்பர்கள்யாழ்ப்பாணம், சாவகச்சேரி – புத்தூர் வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் […]

c 558-யாழில் அரங்கேறிய கொடூரம்; பெண் விரிவிரையாளரின் சடலம் மீட்பு

தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு – அறுகுவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் […]