c 995-முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு இவர்களே காரணம்..! மா. சத்திவேல் அறிக்கை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று (17.05.2026) வெளியிட்டுள்ள ஊடக […]

c 994-மகிந்தவின் மடியில் பாலச்சந்திரனா.. மனதை பதைபதைக்க வைக்கும் பல ஆதாரங்கள்!

மகிந்த ராஜபக்ச ஒரு குழந்தையை ஏறெடுத்து பார்க்கின்ற புகைப்படமொன்று வெளியாகி இருந்தது.அந்தப் புகைப்படத்தை பார்க்கின்றபொழுது பாலச்சந்திரனின் முகத்தோற்றம் போல காட்சியளித்து இருந்ததாக கூறப்படுகின்றது. தழிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் […]

c 993-வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கேட்டுப் போராடிய மற்றுமொரு தாய் உயிரிழப்பு ; மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த […]

c 992-புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைக்கும் அரச கைக்கூலிகள்?

சுவிஸ்லாந்தில் இருந்து யாழ் வந்த முதியவர் கொடூரமாகக் கொலைசுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விடுமுறைக்காக வந்திருந்த 67 வயதுடைய ஒருவர் அவரது வீட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் […]

c 991-முள்ளிவாய்க்காலில் இரத்தத்தை பாய்ச்சி பறிக்கப்பட்ட உயிர்கள்! இயக்குனர் ராஜேந்தர் ஆதங்கம்

வாய்க்கால் வரப்பு வழியே நீர்பாய்ச்சி பயிர் வளர்ப்பார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர் […]

c 990-ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் ஆபத்தானது…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு, சர்வதேச கடல்சார் சட்டங்களை மீறுவதாகவும் உலகளவில் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை கத்தாரில் […]