d 605-உமா மகேஸ்வரனிக்கு நடந்தது என்ன தான் வழர்த்தவர்களாலே கொலை செய்யப்பட்டார்?

உமா மகேஸ்வரன் தம்பதியினர் மலேசியா செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் துரிதமாக செய்யப்பட்டன. உமாமகேஸ்வரனிற்கு போலியான கடவுச்சீட்டு ஒன்றும் தயாரிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் திகதி. மாலை. […]

d604-ஈரானுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம்: குற்றச்சாட்டுகளை நிராகரித்தது ஈரான்[எரிபொருள் விலை அதிகரிப்பு வீடியோ இனைப்பு]

ஈரான் தனது அணுசக்தி கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தி, சர்வதேச அணுசக்தி முகமை அதன் ஆளுநர் சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அத்துடன், இவ்விவகாரத்தை […]

d603-இலங்கைத் தமிழரை செருப்பால் அடிக்க முற்பட்ட இராமேஸ்வரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆட்சியர்

இராமேஸ்வரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னனிடம் விடுப்பு கேட்டு வந்த இலங்கைத் தமிழரை தகாத வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க […]

d602-விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்…! மாணவி எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விரிவுரையாளரின் முறையற்ற […]

d601-கொலை கொள்ளை தாண்டவம் ஆடும் தமிமீழம் யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்!

   யாழ்ப்பாணம் பருத்தித்துறை – துன்னாலையில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம் ஊரவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  சம்பவத்தில்  மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் […]

600-ஒரு அருவருப்பான செயலை நோக்கிச் செல்கின்றது மனித சமூகம்?பெண்களை வெட்டுவது என்பது கடவுளை வெட்டுவதற்குச்சமன் இந்தக் கொடிய வேலையை எவரும் நினைத்துக்கூடப்பார்க்க வேண்டாம்.

   திருமணமாகி ஒரு வருடம் ;மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; ஷாக்காகி நின்ற பொலிஸார்! அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் […]

d599-புலேந்திரன் அண்ணா தனது நண்பன் புலேந்திரன் அவர்கள் பற்றி அப்பா எழுதியது விழதுகளில்ஒரு காலத்தின் பதிவு?

1992 ல் எழுதியதில் இருந்து சில துளிகள் மட்டும் பதிகின்றேன்.பல பகுதிகளை நீக்கி உள்ளேன் சில வரிகளை மட்டும் பதிகின்றேன். அன்பின் புலேந்திரன்,தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே […]