தலைவரை தன்னுடன் சண்டையிட கருணா அவரை மட்டக்களப்புக்கு அழைத்த சம்பவம் பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி ஜெயாத்தன் IBC தமிழ் தொலைக்காட்சியின் ‘உண்மைகள்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் போது இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தார்.

கருணாவின் பிளவு காலத்தில் இடம்பெற்ற பல உண்மைச் சம்பவங்கள் பற்றியும், கருணா விவகாரத்தில் இதுவரை வெளிவராத பல தகவல்களையும் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மைகள்’ பெட்டக நிகழ்ச்சி:

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments