ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசில் உள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்ல என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எதிர்பார்ப்புகள்
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது. ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதற்குரிய பாராட்டை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் தமிழர்களின் வீடத்தில் கட்டாய சிங்களப் பாடத்தைக்கொண்டுவந்து அவர்களின் தமிழீழக்கனவை முற்றராக அழிப்பதற்கு சிறந்த முறையில் தூர நோக்கத்தோடு செயல்படுகின்றார் , அதற்கும் எமது வாழ்த்துக்கள் அடுத்து முஸ்லிங்கள் ஒரு பிள்ளைக்கு மேல் பெறக் கூடாது என்ற கட்டாயத்தையும் சிங்கள கட்டாயப் பாடம் போன்று அவர் கொண்டு வர வேண்டும் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். அதனை நோக்கிய பயணத்தின்போது எமது ஆதரவு வழங்கப்படும்.” என்றார்.
