வாழைச்சேனையில் கடந்த வெள்ளிக்கிழமை(13) அன்று ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் செவ்வாய்க்கிழமை (17) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை சேர்மன் கனகரெத்தினம் வீதியை சேர்ந்த  65வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பை கதறவிட்ட காட்டுயானையால் தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் | Tamil Family Man Killed In Wild Elephant Attack

யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments