இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்ற செய்தி கடந்த 24 மணிநேரமாக சர்வதேச ஊடகப் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.
நெதன்யாகு தனது இல்லத்தில் இருந்தபோது ஏவுகணையால் தாக்கப்பட்டார் என்றும், இல்லை… அவர் ஜெர்மனி செல்வதற்காக விமானத்தில் ஏறும் தருவாயில் இலக்கு வைக்கப்பட்டார் என்றும் முரணான தகவல்கள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்தி பேசுபொருளாகியுள்ள நிலையில், இதன் உண்மைத்தன்மை என்ன ?
இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மர்மங்களை உடைக்க, எமது ஐபிசி தமிழ் செய்தியாளர் நேரடியாக இஸ்ரேலிய பிரதமரின் வதிவிடத்திற்கே விரைந்திருந்தார்.
அங்குள்ள தற்போதைய கள நிலவரம் என்ன ? பரப்பப்படும் செய்திகளில் உண்மை இருக்கிறதா ? பிரத்யேக தகவல்களுடன் இணைகிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…
