மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் போர் நிலைமை அதிகரித்து செல்கின்றது. ஈரான்- இஸ்ரேல்- அமெரிக்கா மூன்று நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில், மத்திய கிழக்கில் இயங்கிவரும் அமெரிக்க பங்குதாரர்களை கொண்ட ஒரு எரிசக்தி மற்றும் தொழிநுட்ப நிறுவனம் முற்றாக அழிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது மிக ஆபத்தானதாக பார்க்கப்படுகின்றது. பிராந்திய பொருளாதாரத்தின் அழிவாக மாறும் அபாயத்தை இது தொட்டுஇருக்கின்றது. ஈரானில் பல அழிவுகள் ஏற்பட்டாலும் போர் செய்வதற்கு தயாராகவுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணையை தொட்டுபாருங்கள், மின்சாரத்தையும் துண்டியுங்கள் அதற்கான பதிலடியை தருகின்றோம் என்று ஈரான் தெரிசித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் கழுகுபார்வை நிகழ்ச்சி..

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments