அம்பாறை கஞ்சிகுடிச்சாற்றில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி | Kanchikudicharu Commemoration Event

அம்பாறை – திருக்கோவில், கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டுள்ளது.

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடமானது அரச காணி என்பதால் அங்கு அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்குவாத நிலை

இது தொடர்பில் பொலிஸாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் சிறிய வாக்குவாதம் ஒன்றும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் பொதுமக்கள் அங்கு சென்று தங்களுடைய உறவுகளை சுடர் ஏற்றி நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments