ரணில் ஆரம்பித்த பொருளாதார திட்டங்களில் அநேகமானவற்றை , அநுர அரசு மாற்றாமல் தொடர்வது சிறப்பு, இதனை பாராட்ட வேண்டும் என சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முதல்  இலங்கை அரசியலில் , அநேக அரசுகள் ஒரு அரசு கொண்டு வந்த திட்டங்களை , அடுத்து வரும் அரசு தொடராமல் இன்னொரு திட்டத்தை அமுல்படுத்துவது தொடர் கதையானது.

அநுரவின் முடிவை பாராட்டியுள்ள ரணில் | Ranil Praises Anura S Decision

முன்னைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்வது இழுக்கு அல்ல, அதுவே சரியான வழி முறை. சில புதிய வழிமுறைகள் அதனோடு இணையும் போது நாட்டுக்கே சிறப்பாகிவிடும்.

பொதுவாக மேற்கத்திய / ஐரோப்பிய நாடுகளில் புதிய ஒரு அரசு ஒன்று பதவிக்கு வந்தால் அதை இயங்க விட்டு, எதிர்கட்சிகள் அமைதியாக இருக்கும். தேர்தல் காலம் வரும்போதே களத்தில் இறங்குவதாக இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *