மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் சுவிஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாஸ் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளே வைத்து சுவிஸ் நாட்டின் உளவு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

எனினும் அவரது கைதுக்கான காரணம் தெரியவரவில்லை.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments