a 427தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இந்திய பிரதமருக்கு கடிதம்

 இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினருக்கான சவால் ; சுமந்திரன் பகிரங்கம் இந் நிலையில்  இலங்கையில் தமிழ் மக்களது இனப்பிரச்சினைத் தீர்வாக ஒற்றையாட்சியை […]

a 426 யாழ் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தீவரமடைந்த முரண்பாடு

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழில் பெய்து வரும் கனமழை காரணமாக 543 பேர் பாதிப்பு இந்நிலையில், […]

a 425 மட்டக்களப்பில் குடும்ப தகராறில் ஒருவர் கோடரியால் தாக்கி கொலை

மட்டக்களப்பு (Batticaloa) – வடமுனையில் குடும்ப தகராறு ஒன்றில் நபர் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.  வடமுனை – ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு […]

a 424 பதவி விலகினார் சபாநாயகர் – தடுமாறுகிறதா அநுர ஆட்சி

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக்க ரன்வல (Asoka Ranwala) தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு கடிதம் ஒன்றை […]

a 423 இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கற்பிட்டி – பாலவியா பிரதான வீதியில் இன்று (13) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை காவல்துறையினர் […]

a 422 அமெரிக்க தலையீட்டுடன் சிரியாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சி!

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிற்கான முக்கிய சுற்றுப்பயணத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மேற்கொண்டுள்ளார். சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் சிரியாவின் […]

a 421 அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து… மற்றுமொரு சிறுமியும் பரிதாபமாக உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் […]

a 420 இந்தியவின் எந்த ஆலோசனைகளையும் ஏற்றும் அழவிற்கு jvp இல்லை முதலில் இந்தியவால் தினிக்கப்பட்ட 13 அகற்ற வேண்டும், எதிர்காலத்தில் யுத்தம் ஒன்று வருமாகயிருந்தால் அது சிறுபாண்மை தமிழர்களிற்கு எதிரானதாக இருக்காது, அது இந்தியவிற்கு எதிரானதாகயிருக்கும்,

“13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும்மாகாண சபையை அகற்றியே தீருவோம்” என்றும் “மாகாண சபையை அகற்றிவிட்டு அதற்கு பதில் நாடு தழுவிய சம உரிமையை தருவோம்” என்றும் […]

a 419 தேசியத் தலைவரின் பெயரை கூறிக்கொண்டே முரணாக நடக்கும் சமூகம்

 இலங்கை நாடாளுமன்றில் இன்று 20 ற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் உள்ளனர்.அவர்களில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த நான்கு வைத்தியர்கள் உள்ளனர். இவ்வாறு வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றில் இருக்கும் வைத்தியர்கள் […]

a 418 யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்! வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பரவிவரும் மர்மக்காய்ச்சல் காரணமாக இளம் தாய் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (10-12-2024) உயிரிழந்துள்ளார். இதனால் நாளுக்கு நாள் […]