a 322யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக திறக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுக்கள்!

யாழ்ப்பாணம் (Jaffna) நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மாவீரர்களின் […]

a 321 தொடரும் அரச கைக்கூலிகளின் அட்டகாசம்?

தமிழர் பகுதியிலுள்ள வயல்வெளிப் பகுதியில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் கரிசல் வயல்வெளிப் பகுதியில் வேலைக்காக சென்ற 38 அகவையுடைய குடும்பஸ்தர் […]

a 320 மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது ; நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உறுதி

இனவிடுதலை என்ற சத்திய இலட்சியத்துக்காக தம் உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தேசத்தின் வீரமறவர்களது தியாகம் ஒருபோதும் வீண்போகாது மாவீரர்களின் காலம் எங்கள் கரங்களில் ஒருநாள் கையளித்தேயாகும் […]

a 319 தொடர்ந்துஈழத் தமிழர் பக்கம் நிற்கும் கனடா?

ஈழத்தமிழர்களுக்கு கனடாவில் ஆதரவு: ஒன்டாரியோ எதிர்கட்சி பெருமிதம் தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்வதாக கனடா (Canada) ஒன்டாரியோவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியின் மரிட்ஸ் டைல்ஸ் (Marit […]

a 318 தமிழர் பகுதிகளிலிருந்து வெளியேறும் இராணுவங்கள்: பின்னணி இது தான்..!

  பாதுகாப்பு செலவீனங்களை குறைக்க வேண்டிய தேவை அநுர அரசிற்கு உள்ளது என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் […]

a 317 இலங்கையர்கள் மீதான சீனாவின் ஆர்வம் மீண்டும் இங்கைக்கும் இந்தியவிற்கும் இடையே ஒரு ஆயுதப் போரை உருவாக்கலாம்?

சீன அரசு கைச்சாதிட்ட வீட்டுத் திட்டத்தின் இணை ஒப்பந்தம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன […]

a 316 தமிழீழப்பகுதியில் இளைஞர் யுவதிகள்யிடையே மன அழுத்தம் அதிகரிப்பு?

யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்… தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி! யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்திருப்பதாக […]

a 315 அமெரிக்காவின் குற்றச்சாட்டையடுத்து அதானியுனான உடன்படிக்கைகளை இரத்து செய்த நாடு

கையூட்டல் வழங்க முயற்சித்த வழக்கில், இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்கா குற்றம்சாட்டியதை அடுத்து, அதானி குழுமத்துடனான பல உத்தேச ஒப்பந்தங்களை ரத்து செய்ய கென்ய […]

a 314 யாழில் அதிக மழை வெள்ளத்தால் 610 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 20 வீடுகளும் […]

a 313 நன்றி தெரிவித்த புதிய சபாநாயகராக அசோக ரங்வெல

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராகத் தன்னைத் தெரிவு செய்தமைக்கு கலாநிதி அசோக ரன்வல நன்றி தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் […]