a 259 பெரும்பாண்மை இனத்தவரால் இலக்கு வைக்கப்படும் சிறுபாண்மை மக்கள் அவர்களின் பொருளாதார வழர்ச்சிய காரணமாம்?

இரத்தக் காயங்களுடனும் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியர் ; நடந்தது என்ன? திருகோணமலை புல்மோட்டை மத்திய கல்லூரியின் இளம் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அவரது குடும்பத்தினர் […]

a 258 டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி அநுர!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு  இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதவு ஒன்றை இட்டு […]

a 257 வீட்டிற்குள் புகுந்து வளவு உரிமையாளர் கொடூர கொலை! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்

கேகாலையில் உள்ள கெம்பிட்டிய வளவு உரிமையாளரை கொலை செய்த சம்பவம் குறித்து கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவி உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் […]

a 256 ட்ரம்பின் புதிய நியமனம்… இலங்கையை எவ்வாறு பாதிக்கும்? அரசியல் ஆய்வாளர் கருத்து!

அமெரிக்காவில் நடந்து முடிந்த 47ஆவது ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம் இலங்கையை எவ்வாறு பாதிக்கும் […]

a 255 பெண் வேட்பாளர் மீது சற்றுமுன்னர் கொலைவெறித்தாக்குதல்: தமிழரசுக் கட்சி அடாவடி!!

லா ரவிராஜ் வாகனம் மீது கொலைவெறித்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அவர் எமது ஊடகத்திற்குத் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரிப் பிரதேசத்தில், இன்று (05) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. […]

a 254 யுத்தத்தால் அதிகளவில் நன்மையடைந்தவர்கள் இவர்களே… பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்!

யுத்தத்தால் வடக்கு பகுதி மக்களிடம் இருந்து தென்னிலங்கை மக்கள் தூரமாகியுள்ளதாகவும், இதனூடாக அரசியல்வாதிகளே பாரியளவில் நன்மையடைந்துள்ளனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் […]

a 253 வீதியில் சென்ற பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்… பரிதாபமாக உயிரிழந்த நபர்!

கம்பஹா மாவட்டம் – நுங்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (04-11-2024) இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் […]

a 252 இலங்கையில் தனி நபர்கொலை அதிகரிப்பு?

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல் திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது […]

a 251சுமந்திரனை அழைத்து வந்தது யார்! முன்னாள் போராளி ஆவேசம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை அரசியலுக்கு அழைத்து வந்த நபர் தொடர்பில் முன்னாள் போராளி ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “வடக்கு […]

a 250 தொலைபேசியால் பறிபோன உயிர்?

தொடருந்து விபத்தில் பலியான இளம் யுவதி: உறவினர் வெளியிட்ட தகவல் காலி, மினுவாங்கொட பிரதேசத்தில் தொடருந்தில் மோதுண்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர்  உயிரிழந்துள்ளார். […]