a 249 அரசகைக்கூலிகளின் துணையுடன் நடக்கும் கொலைகள் பீதியில் தமிழீழ மக்கள்?

 யாழில் கணவன் மனைவி கொலை; அதிர்ச்சியில் பிரதேசவாசிகள்; தீவிர விசாரணையில் பொலிஸார்யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  அதிச்சியை  […]

a 248 கிளிநொச்சியில் பணியாற்றும் அரச புலனாய்வாளரின் மோசமான செயல் : சுற்றிவளைத்து பிடித்த அதிரடிப்படை

அரச புலனாய்வு சேவையுடன் இணைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையில் பணிபுரியும் கான்ஸ்டபிள், அரச புலனாய்வுத் தகவல்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்ததற்காக, கைது […]

a 247 முல்லைத்தீவில் பெரும் அதிர்ச்சி சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!கண்டும் காணமல் இருக்கு அரசகைக்கூலிகள்?

முல்லைத்தீவு – நட்டாங்கண்டலில் உள்ள மாந்தை கிழக்கு 3 முறிப்பு இளமருதங்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் […]

a 246 அமெரிக்க சார்பு நாட்டை இலக்குவைத்த ஜிஹாதிஸ் குழு: 40 இராணுவ வீரர்கள் பலி

வட மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள அமெரிக்க சார்பு நாடான சாடில்(Chad) உள்ள இராணுவ தளத்தின் மீது ஜிஹாதிஸ்ட்(jihadist) அமைப்பால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 40 இராணுவ வீரர்கள் […]

a 245 சூடானில் RSF அமைப்பு நடத்திய தாக்குதலில் 124 பேர் பலி

சூடான் (Sudan) நாட்டின் RSF அமைப்பு மேற்கொண்ட படுகொலை தாக்குதலில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  சூடானின் தலைநகர் கார்தூமிற்கு தெற்கே உள்ள […]

a 244 ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி : இந்தியாவினால்தான் தீர்வு..!

அரசியல் சாசனத்தில் இருப்பவற்றை நிறைவேற்றுவது ஜனாதிபதியின் கடமை. அதனை நிறைவேற்றுமாறு நாம் அவரை கேட்போம்.அதற்காக அவருடன் பேச்சு நடத்துவோம்.அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது வேறுவிடயம். இவ்வாறு […]

a 243 இலங்கையில் பயங்கர விபத்து… உயிரிழந்த இளம் தாய்… சிறுவன், சிறுமி வைத்தியசாலையில்!

இலங்கையில் பயங்கர விபத்து… உயிரிழந்த இளம் தாய்… சிறுவன், சிறுமி வைத்தியசாலையில்!கேகாலை மாவட்டம், ருவன்வெல்ல – நிட்டம்புவ பிரதான வீதியில் இந்துரானை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் […]

a 242 புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைக்கும் விசமிகள் சோதனையின் மூலம் அறிய முடியாத நஞ்சி விசமிகளின் கையில் இருப்தை நாம் அறிந்ததே

  யாழில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் பேருந்தில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிற்சை […]

a 241 ஜே.வி.பி தரப்பின் மீது கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ள சட்டத்தரணி சுகாஸ்

J ஜே.வி.பி. தமது கடந்த கால கொலை வெறிக்கலாசாரத்திலிருந்து இன்னும் திருந்தவில்லை, எதிர்காலத்திலும் மாறப்போவதில்லை என்பதை யாழ். முதன்மை வேட்பாளர் நடந்து கொண்ட விதம் தெளிவாகக் காட்டுகின்றது […]

a 240 அறுகம்குடா தாக்குதல் அச்சம் : நாட்டை விட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்

அறுகம் குடா(arugam bay) தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து இஸ்ரேலியர்கள் உட்பட பெருமளவான சுற்றுலா பயணிகள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே அறுகம்குடா பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் […]