a 219 இலங்கை தொடர்பில் இந்தியா விட்ட மாபெரும் தவறு : ஒத்துக்கொள்ளும் கலாநிதி ஜெய்சங்கர்

37 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பியது இந்திய அரசாங்கத்தின் மாபெரும் தவறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். […]

a 218 சங்கு சின்னம் என்பது எனக்கு எழுதி தரப்பட்ட சின்னமல்ல: அரியநேத்திரன் தெரிவிப்பு

சங்கு சின்னம் என்பது எனக்கு எழுதித் தரப்பட்ட சின்னமல்ல. அது ஒரு சுயேட்சையின் சின்னமாகும். இலங்கை அரசியல் யாப்பில் தேர்தல் சட்டத்தின் படி சுயேட்சை குழுவில் யாரும் […]

a 217 மூன்று பிள்ளைகளையும் அனதரவாக விட்டு சென்ற தாய் இப்படியான தரக்குறைவானவேலையை எந்தப் பெண்ணும் செய்ய வேண்டாம்

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக […]

a 216 தமிழீழப்பகுதியில் பாலியல் சீர்கேடு அதிகரிப்பு?

தமிழர் பகுதியில் ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம் மட்டக்களப்பு ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 […]

215 இனவளிப்பு நடக்கவில்லையென சிங்கள அரசாங்த்தை உலக நாடுகளில் இருந்து பாது கார்த்த பெரும் தலைவர் சுகயீனம் சிங்கள மக்கள் கவலை?

யாழ். தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள […]

a 214 சிங்களவர்கள் இந்தியர்கள் போன்று கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் துர்ப்பாக்கிய நிலை உருவாகலாம் புத்திஜீவிகள் தெரிவிப்பு?

 புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் கனடா பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு ஏனைய பல்வேறு புலம்பெயர் சமூகங்களைப்போன்று கனேடியவாழ் தமிழர்களும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த கனேடிய […]

a 213 ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த யாழ் இளைஞன்; வெளியான பகீர்

  லித்துவேனியா எல்லை பாதுகாப்பு படையினரால்  யாழ்ப்பாண இளைஞன் அடித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த (14-10-2024) 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று, ஐரோப்பா ரஷ்யா எல்லையை […]

a 212 கோர விபத்தில் பாடசாலை மாணவன் பலி

மாத்தளையில் உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மாத்தளை நாவுல மின்சார சபைக்கு முன்பாக இன்று (18) […]

a 211நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள்; மிகவும் அரிய பிறவி குறைபாடு!

 பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற […]

a 210 சர்வதேச நாடுகளை வென்று 3வது இடத்தை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண பெண்!

கம்போடியா நாட்டில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் 3வது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் 19 நாடுகள் […]