a 179 லண்டனில் 16 வயது சிறுவன் கொலை! சந்தேக நபருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில்(London) 16 வயது சிறுவனை கடுமையாக தாக்கி, கொலை செய்த வழக்கில் 17 வயது சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் […]

a178 சுகாஷ் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பமனுவை தாக்கல் செய்திருந்தது. கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி சுகாஷ், எஸ்.தவபாலன் ஹிந்துஜன் ஆகியோர் இந்த வேட்பு […]

A 177 தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் ஐ.நாவுக்கு விசேட கடிதம்

குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரிக்கை நடந்துவரும் ஐநா மனித உரிமை பேரவையினுடைய கூட்டத்தொடருக்கு, வடக்கு கிழக்கின் தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் ஐ.நாவுக்கான ஒருமித்த கடிதம் அனுப்பி […]

A 176 இங்கையில் முதலீடு செய்யவங்களிற்கு இதுதான் நிலமை சிங்களக் கைக்கூலிகள் தெரிவிப்பு?

முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவரின் கடை தீக்கிரை முல்லைத்தீவு(Mullaitivu) காவல்துறை பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவரின் பல்பொருள் வாணிபம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த […]

A 175 தொடரும் ஆட் கடத்தல் பேர்வளிகளின் மோசடி மக்களே அவதானம்?

பிரான்ஸிற்கு செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண இளைஞனுக்கு நேர்ந்த நிலை!பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் 15 இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் […]

a 174 யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா பணத்தை தீயிட்டு எரித்த குடும்பஸ்தர்… நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்திலுள்ள பகுதியொன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து வீதியில் எறிந்த சந்தேக நபர்  வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் […]

a 173 தாமரை கோபுரத்திலிருந்து தவறி விழுந்து மாணவி பலி

கொழும்பு தாமரை கோபுரத்தில் (Colombo Lotus Tower) இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் […]

a 172 அநுர குமாரவின் எழுச்சியும், அவரை எதிர்கொண்டுவருகின்ற ஆபத்துக்களும்!

 சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அநுர குமார திசநாயக்க பெரும்பான்மையான இலங்கை மக்களின் ஒரு ஒப்பற்ற தலைவனாகவே பரிணாமம் பெற்றுவருகின்றார். ஊழலை ஒழித்துவிடுவதான அவரது பிரகடனங்கள், காலாகாலமாக […]

a 171 மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல் செய்த முதலாவது அரசியல் கட்சி!

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன்படி, மட்டக்களப்பில் முதலாவது அரசியல் கட்சி இன்றையதினம் (07) நண்பகல் […]

a 170 இலங்கையில் மூன்று கொலைச் சம்பவங்கள்… 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

நாட்டில் இன்றையதினம் காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 3 வெவ்வேறு கொலைச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களின் […]