a 153 அநுரவின் வெற்றியை முன்னிட்டு… பருத்தித்துறையில் தமிழ் மக்கள் ஏற்பாடு செய்த கூட்டம்!

இலங்கையில் நடந்து முடிந்த 9அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி […]

a 152 யாழில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம்; நடந்தது என்ன!

  யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீடு தீ பற்றி எரிவதனை […]

a 151 இனப்பிரச்சனைக்கு தீர்வு : அநுர அரசு வெளியிட்ட அறிவிப்பு

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்தார். […]

a 150 மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்கள் பலவந்தமாக துஷ்பிரயோகம்… சிக்கிய குடும்பஸ்தர்!

கண்டி பகுதியில் 15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்களை​ துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் […]

a 149 யாழில் அதிர்ச்சி சம்பவம்… வெளிநாட்டவரிடம் இலஞ்சம் வாங்கி நபரை தாக்கிய பொலிஸ் அதிகாரி!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் வெளிநாட்டவரிடம் இருந்து இலஞ்சம் வாங்கிக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த பாதிக்கப்பட்ட […]

a 148 புலம்பெயர் ஆண்களை நம்ப வேண்டாம்இவர்களே சமூகச்சீர்கேடுகளிற்கு முக்கிய காரணம் முதியவர்கள் தெரிவிப்பு?

யாழில் பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!யாழ்ப்பாண பகுதியில் வசித்து வந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவர் 47 வயதான கனடா […]

a 247 மன்னாரில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலையை உடன் மூடுமாறு உத்தரவு

மன்னார் (mannar) – தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது மதுவரித் திணைக்கள […]

a 246 அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளியால் 116 பேர் பலி

அமெரிக்காவை கடுமையாக தாக்கிய ஹெலன் சூறாவளி புயல் கரையை கடந்துள்ளபோதிலும், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 116 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது. ஹெலன் சூறாவளி புயல் கடந்த 26.09.2024 அன்று வலுவடைய […]

a 245 பலாலியில் தரையிறங்க தயாராகும் Airbus A320! அநுரவின் முடிவால் பதற்றத்தில் இந்தியா

ஒரு மாற்றம் ஒன்று வேண்டும் என்று, குறிப்பாக பொருளாதார ரீதியான மாற்றம் ஒன்று வேண்டும் என்று சிங்கள மக்கள் கருதியதன் காரணமாகத்தான் அநுர குமாரவை வெல்ல வைத்திருக்கின்றார்கள் […]

a 244 நாடாளுமன்றத் தேர்தல் : ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (30) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த […]