a 137 கள்ளக்காதலால் இலங்கையில் நடந்த கொடூரம் ; குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற பெண்

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசு கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அக்கரபத்தனை பொலிஸ் […]

a 136 இலங்கையின் மனித உரிமைகளை மீறுபவர்களுக்கெதிராக தடை: பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையின் (Sri lanka) மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை பயன்படுத்தப்படும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் பிரித்தானியாவினால் […]

a 135 அனைத்து மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்க வேண்டும்: சஜித் விளக்கம்

பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் […]

a 134 வன்னியில் ஓரங்கட்டப்படும் மலையகத் தமிழர்களின் அதிர்ச்சி வாக்குமூலங்கள்! நாம் வெட்கப்படவேண்டிய காணொளி!!

 வன்னியில் 1983ம் ஆண்டுவரை சுமார் 40 வருடங்களாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்கள் தாம் அங்கு ஓரங்கடப்பட்டுவருவதாக ஆதங்கம் வெளியிட்டு வருகின்றார்கள். 1983ம் ஆண்டு இடம்பெற்ற வன்முறையில் இருந்து […]

a 133 இலங்கையில் ஆட்கடத்தல் அதிகரிப்பு?

திடீரென காணாமல்போன பெண்… பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்! இரத்தினபுரி எத்ஓயா பகுதியைச் சேர்ந்த 41 வயதான அங்கப்புலிகே தர்ஷினி இந்திகா ஜயலத் என்ற பெண் காணாமல் […]

a 132 யாழில் மனைவியின் கிரியையின்போது பரிதாபமாக உயிரிழந்த கணவன்! பெரும் சோக சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மனைவியின் அந்தியேட்டி கிரியையின் போது கணவனும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (09-09-2024) யாழ்ப்பாணம் காரணவாய் […]

a 131 ஜனாதிபதித் தேர்தலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு

 இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் […]

a 130 பொதுக்கட்டமைப்பு ஊடாக தமிழர்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி : விக்னேஸ்வரன் வெளிப்படை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளருக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்திருப்பது என்பதே பெரிய விடயம். சேர,சோழ, பாண்டியன் காலத்திலிருந்தே தமிழர்கள் பிரிந்தே உள்ளனர். தற்போது நாங்கள் ஒற்றுமைப்பட்டுள்ளோம் என்பேதே தமிழர்களுக்கு […]

a 129 வியட்நாமை புரட்டி போட்ட சூறாவளி: 87 பேர் பலி

வியட்நாமின் (Vietnam) வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் […]

a 128 யாழில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் தும்பளை மேற்கை சேர்ந்த 56 வயதான பிரேமலா […]