b 875 இஸ்ரேலில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்டை சந்தித்த பெண் கூறும் பகீர் தகவல்கள்

ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஒக்டோர் 07ஆம் திகதி இஸ்ரேலில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் பலர் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர். அதில் முக்கியமான ஒரு தாக்குதல் தான் நோவா மியூசிகல் ஃபெஸ்டிவல் என்ற […]

b 874 வெளிநாடொன்றில் பலியான 23 குழந்தைகள்

 சூடானில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் மத்திய கோா்டோஃபான் பகுதியில் இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுபடுகின்றது. கடந்த ஒரு மாதத்துக்குள் ஊட்டச்சத்து […]

b 873 யாழில் மாவீரர்களின் உறவுகளை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு…!

யாழில் மண்ணுக்காய் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர் மற்றும் உரித்துடையோரைக் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (22) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.நீக்கிளஸ் […]

b 872 சிங்களவர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் அருச்சுனா , தமிழகளே இவரை ஒருபோதும் நம்ப வேண்டாம்?

நாடாளுமன்றில் கண்ணீர் சிந்திய எம்.பி. அர்ச்சுனாநாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, […]

b 871 தமிழர் தாயகத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்!

வடக்கு, கிழக்கில் பல இடங்களில் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று(21) நடைபெற்று வருகின்றன. புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் வார ஆரம்ப நாள் நிகழ்வுகள் இடம்பெற்று […]

b870 மாவீரர்களுக்கு தமிழரசுக் கட்சி இழைக்கும் பெரும் அநீதி! முன்னாள் எம்.பி ஆவேசம்

தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் […]

b869 தமிழீழ தேசிய கொடியை அங்கீகரித்த கனடாவின் பிரம்டன் நகரம்

  கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார். இதற்கான […]

b 868 இப்படியான மரணம் தமிமீழப்பகுதியில் தொடர் கதையாகவே உள்ளது இது சைனைட்டை விட கொடிய விசம் எனவும் இது உணவு மூலமே வழங்கப்படுகின்றது.

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதிஇத்தாலியில் நிரந்தரமாக வசித்து வந்த பெண் ஒருவர், யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில், மூச்செடுப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக […]

b 867 மாவீரர் நாளை அனுஷ்டிக்க எழுச்சி பெற்ற முல்லைத்தீவு நகரம்

தாயக மண் மீட்பு போரிலே தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான முன்னாயத்த பணிகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக […]

b 866 தனிமையில இருக்கும் பெண்களை இலக்கு வைக்கும் அரசகைக்கூலிகள்?

யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்புயாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதி – ஆனைப்பந்தி பகுதியைச் […]