c 91அண்மை நாட்களாக இலங்கையில் பெண்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள் ?
மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் சடலமாக மீட்பு நுவரெலியா – அக்கரப்பத்தனை, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். […]
மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றில் சடலமாக மீட்பு நுவரெலியா – அக்கரப்பத்தனை, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். […]
அந்த இனம் தனது உரிமைகளை விடத் தனது நுகர்வுச் சுகபோகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போதே அதன் வீழ்ச்சி தொடங்குகிறது. இன்று யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் அரங்கேறிய இரண்டு […]
அமெரிக்க படையால் கைது செய்யப்பட்டுள்ள வெனிசூல அதிபர் நிகொலஸ் மதுரோவின் தற்போதைய புகைப்படம் ஒன்றை சற்றுமுன் டொனால்ட் ரம்ப் வெளியிட்டுள்ளார். நியூயார்க், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக […]
பழம்பெரும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற […]
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலயத்தில் ஒரு யுவதி உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு அரசடியில் வர்த்த நிலையங்களுக்கு முன்னால் நாட்டப்பட்ட […]
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கும் போராட்டத்திற்கு அனைவரும் மத பேதங்களின்றி, கலந்து கொள்ளுமாறு சமூக அரசியல் ஆய்வாளர் சி.அ.ஜோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், […]
கடந்த வருடம் 100ற்கும் மேற்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் : பறிபோன 60 உயிர்கள் கடந்த (2025) வருடம் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 […]
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கிரான்ஸ் […]
உலக அரசியல் பதற்றங்கள், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி என காலம் மாறி வரும் இந்த காலகட்டத்தில், 2026 இல் உலகத்தில் நடக்கக்கூடிய […]
திருகோணமலையில், விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை சம்பவத்தில் முத்துச்சேனையைச் சேர்ந்த 21 வயது ஜமனராஜ் […]