a 109 தமிழர்களை ஏமாத்தும் ரணில் உன்மையைச்சொன்ன நாமல்

இதனால் தான் தமிழரசுக் கட்சி பிளவடைந்தது…ஆதங்கத்தை வெளிப்படுத்தியநாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாகவும் […]

a 108 புதையலைத்தேடியமையால் நடந்தது என்ன?

தமிழர் பகுதியில் கண்ணிவெடி விபத்தில் சிக்கிய 4 பெண்களுக்கு நேர்ந்த நிலை?முல்லைத்தீவு பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த, பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி விபத்தில் […]

a 107 இந்தியவில் நடக்கும் பாரபக்ஸ்சரீதியான அரச நீர்பாகம்?

உயிரிழந்த மகன்களின் உடலை தேளில் சுமந்து 15 கி.மி நடந்துசென்ற பெற்றோர்! பெரும் சோக சம்பவம் இந்தியாவில் உள்ள பகுதியொன்றில் உயிரிழந்த தனது மகன்களின் சடலங்களைப் பெற்றோர் […]

a 106 இலங்கையில் மரண எண்ணிக்கை அதிகரிப்பு

பொலிஸ் அதிகாரியால் பரிதாபமாக உயிரிழந்த இரு பெண்கள்! குழந்தை வைத்தியசாலையில்அனுராதபுர பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன் 3 வயது […]

a 105 வடகொரிய ஜனாதிபதி அதிரடி உத்தரவு : 30 அரச அதிகாரிகள் சுட்டுக்கொலை

வடகொரியாவில் (north korea) இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறினார்கள் என தெரிவித்து 30அரச அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுமாறு அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டதற்கு அமைவாக அவர்களுக்கு மரண தண்டனை […]

a 104 வீதி விபத்துக்களை ஊக்குவிக்கும் அரச ஏந்திரம்?

சற்றுமுன் தமிழீழப்பகுதியில்பகுதியில் கோர விபத்து… ஒருவர் உயிரிழப்பு! மற்றொருவர் வைத்தியசாலையில்கிளிநொச்சியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் […]

a 103 தமிழீழப்பகுதியில் சிங்களக்கைக்கூலிகள் அட்டகாசம்?

யாழில் இரவு வீடு புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சியாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

a 102 ரணிலின் பொய்யை வெளிப்படுத்தி சாவால் விடும் J V P

சம்பள அதிகரிப்பு, விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமா..! ரணிலை விளாசும் அனுர குமாரதனது தோல்வியை உணர்ந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe), அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, விவசாயிகளின் […]

a 101 இலங்கையில் பெண்களின் உணர்வில் பாரிய மாற்றமாம், பெற்றோர்களோ தொடர்ந்து உங்களின் பிள்ளைகளை கண்காணியுங்கள்?

காதலனுடன் மனைவி தலைமறைவு ; கணவன் மரத்திலேறி ஆர்ப்பாட்டம்; வவுனியாவில் சம்பவம்! வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறி  நபர் ஒருவர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட […]

a 100 பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் உமா குமரனை சந்தித்த சிறீதரன்

கிளிநொச்சி (Kilinochchi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரனை சந்தித்துள்ளார். சிறீதரன் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலே […]