a 609 மட்டக்களப்பில் நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜனவரி!

கறுப்பு ஜனவரியை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பில் (Batticaloa) ஊடகவியலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு […]

a 608 தினமும் காலை 2 முட்டை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

முட்டை பல நூற்றாண்டுகளாக நம் ஆரோக்கிய உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அவற்றின் சுவையும், அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்புவர்களின் முதல் தேர்வாக இதை […]

a 607 எதற்காக சீமான் வன்னிக்கு அழைக்கப்பட்டார்? புலனாய்வுத்துறை முக்கியஸ்தரின் பரபரப்பு வாக்குமூலம்!

 வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் சீமான் தமிழகத்தில் இருந்து வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தார். மும்முரமாக அங்கு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் சீமான் வன்னியில் வைத்து உளவியல் ரீதியாகத் […]

a 606மதுபோதையில் குளத்தில் பாய்ந்து காணாமல் போன இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவானது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இன்று (29) […]

a 605 தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்

 யாழ் போதானா வைத்தியசாலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் காலமானார். மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் […]

a 604 /வன்னியில் என்ன நடந்தது? தலைவர் பிரபாகரன் சீமான் சந்திப்பு பற்றி இதுவரை வெளிவராத இரகசியங்கள்

தமிழ் நாட்டில் மாத்திரமல்ல, உலகத் தமிர்கள் மத்தியிலும் அதிகம் எழுப்பப்பட்டுவருகின்ற கேள்விகள் இவைகளாகத்தான் இருக்கின்றன. சீமானின் ஈழப் பயணம் என்பது உலகத்திற்கு வேண்டுமானால் ஒரு இரகசியமாக இருந்தாலும், […]

a 603 யாழில் வெளிநாடு மோகத்தால் 68 லட்ச ரூபாயை இழந்த இளைஞன்

J வெளிநாடு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாயை மோசடி செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞன் ஒருவரை வெளிநாடு அனுப்பி […]

a 602 யாழ். விஜயம் சென்ற ஜனாதிபதி அநுர ; பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று […]

a 601 மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ள வலசைப் பறவைகள்!

  மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம் ஏத்தாலைக்குத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில் வலசைப் பறவைகள் வருகைத்தந்துள்ளன. அதில் Australian White Ibis என்ற பறவைகளும், […]

a 600 சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நாளாக அனுஸ்டித்து போராட்டம்

இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் புரிந்துகொள்ளாது. அதன்காரணமாக இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளேயே வாழும் நிலை காணப்படுகின்றது […]