a 149 முதியவர்களை மட்டம் தட்டும் அரசகைக்கூலிகள்?
யாழ் அரச அலுவலகம் ஒன்றில் இப்படியா? பெண் வெளியிட்ட பகீர் காணொளி!யாழ் அரச அலுவலகம் ஒன்றில் வயோதிப தாய் ஒருவருக்கு நேர்ந்த அவலநிலை தொடர்பில், பெண் ஒருவர் […]
யாழ் அரச அலுவலகம் ஒன்றில் இப்படியா? பெண் வெளியிட்ட பகீர் காணொளி!யாழ் அரச அலுவலகம் ஒன்றில் வயோதிப தாய் ஒருவருக்கு நேர்ந்த அவலநிலை தொடர்பில், பெண் ஒருவர் […]
தமிழ் பொது வேட்பாளருக்குப் பின்னால் ஏன் திடீரென்று தமிழ் மக்கள் திரள ஆரம்பித்துள்ளார்கள் என்பது பல வெளிநாட்டு முகவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திவருகின்றன. அதேபோன்று தமிழீழ விடுதலைப் போராட்ட […]
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி யாழில் மனு தாக்கல் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ். நீதிவான் […]
கண்டியில் முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்த நிலையில் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கலஹா […]
இந்தியாவில் அந்திர மாநிலத்தில் அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 33க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்திர மாநிலம் சித்தூரில், […]
மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. […]
1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் (jaffna) – திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணி வெடித்தாக்குதலைத் தொடர்ந்து, தென் இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு பற்றிய விடயங்கள் […]
நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். இந்நிலையில், வடக்கு – கிழக்கை […]
சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச வவுனியாவில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். குறித்த பரப்புரை நிகழ்வானது நேற்று (12.09.2024) இடம்பெற்றுள்ளது. பரப்புரை நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் […]
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் […]