a 818தொடர்ந்து தமிழர்களைப் புண்படுத்தும் சிங்கள அரசு?

a 818தொடர்ந்து தமிழர்களைப் புண்படுத்தும் சிங்கள அரசு?ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை கடவுச்சீட்டு புகைப்பட விவகாரத்தில் ஈழத்தமிழர்களின் இன, மத அடையாளங்களை […]

a 817 தமிழர் பகுதியில் ஏற்பட்ட குழப்பம்! களத்தில் விசேட அதிரடிப் படையினரால் ஐவர் கைது

முல்லைத்தீவில் வலை, மற்றும் சட்டவிரோத படகுகளை கைப்பற்றிய நபர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து இன்றையதினம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான […]

a 816 கனடாவில் தமிழீழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர். […]

a 815 ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும்

 வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான பழமாகக் கருதப்படுகிறது, மேலும் இது எளிதில் ஜீரணமாகும். இருப்பினும், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சில உணவுகளுடன் […]

a 814 ட்ரம்பிற்கு விழுந்த பேரிடி :போர்நிறுத்த கோரிக்கையை ஏற்க ரஷ்யா மறுப்பு

 உக்ரைனுடனான(ukraine) போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) முன்வைத்துள்ள பரிந்துரையை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், ஆனால் தற்போதைய வடிவத்தில் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை […]

a 813 நேற்றிரவு பெய்த கனமழை ; வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வாகனங்கள்

கண்டியில் கடும் மழை காரணமாக மஹியாவ குகையினுள் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. காலநிலை மாற்றம் நேற்றிரவு (2025.04.02) ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பெய்த கனமழையின் போது இந்த […]

a 812 தமிழர் பகுதியில் காணாமல் போன மீனவர் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டத்தில் நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை  அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்நாகாடு சாவாறு பகுதியில் […]

a 811 பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

  பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் (01) இடம்பெற்றுள்ளது. சம்பவம் […]

a 810யாழில் நேர்ந்த துயரம் ; மனைவி மற்றும் மகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறால் குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு

யாழில், தனது பேச்சினை மீறி மனைவியும் மகளும் வேலைக்கு செல்ல முற்பட்டதால் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். உரும்பிராய் கிழக்கு, உரும்பிராயைச் சேர்ந்த 45 வயதுடைய […]

a 809 தமிழர் பகுதி கடலில் யுவதிக்கு நேர்ந்த விபரீதம்

முல்லைத்தீவில் (Mullaitivu) கடலில் அடித்து செல்லப்பட்ட யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நாயாற்று கடற்பகுதியில் இன்றையதினம் (31.03.2025) இடம்பெற்றுள்ளது. இருட்டுமடு, உடையார்கட்டு பகுதியை சேர்ந்த […]