b 123 யாழை உலுக்கிய துயரம் ; அதீத வேகத்தால் பலியான இரு இளைஞர்கள்
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று (2) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் […]
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, புத்தூர் வீதியில் நேற்று (2) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் […]
கிளிநொச்சி பூநகரியில் நேற்றையதினம்(01.07.2025) ஏற்பட்ட விபத்தில் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த ஹயஸ் வாகனம் எதிரே வந்த மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் […]
வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தமது பெயர்களை வெளிப்படுத்த விரும்பாமல் கருத்து வெளியிட்ட […]
அமெரிக்காவின் டெட்ராய்டில் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்றிலிருந்து ஆயிரக்கணக்காக பணத்தைப் கீழே பொழிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நோயால் பாதிக்கப்பட்டு அகாலமரணமான உள்ளூர் கார் […]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (ஜூன் 30, 2025) 6 கோடி ரூபா பெறுமதியான மின்னணு உபகரணங்கள், இலங்கை சுங்க சேவையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த உபகரணங்களை […]
வடக்கு காசாவின் சில பகுதிகளிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்ற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. அப்பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு முன்னதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, காசா நகரம் மற்றும் […]
திருநங்கைகள் குறித்து பேசும்போது, பெரும்பாலும் அவர்கள் துன்பங்களையே நாம் நினைக்கிறோம்.புறக்கணிப்பு, அவமதிப்பு, கேலிகள்… இவைதான் முதலில் ஞாபகம் வரும். ஆனால் உண்மையில், அவற்றையும் தாண்டி அவர்கள் வாழ்க்கையில் […]
ஊசி மூலமாக போதைப்பொருள் செலுத்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு! 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கு […]
இந்தப் பூமியில் தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதை ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வும் செய்து வருகிறார்கள். இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் (South Africa) பூமிக்கு அடியில் அமைதியாக […]
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் கஞ்சா மற்றும் ஐஸ்போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் யுவதி ஒருவருமாக இருவர் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலையை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் […]