b 38 யாழில் சோகம் : உணவருந்திக் கொண்டிருந்த யுவதி திடீர் மரணம்

யாழில் (Jaffna) யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற […]

b 37பிரபாகரனுக்கு சிலை வைக்கும் நடவடிக்கை : அநுர தரப்பு விளக்கம்

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமே […]

b 36 தமிழர் பகுதியில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று (22.05.2025) மாலை மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணை குறித்த சம்பவத்தில் இளம் குடும்பஸ்தரான […]

b 35 நினைவேந்தலை குழப்பியஇனவாதிகளுக்கு வழங்கப்பட்ட பதிலடி

இந்த நாட்டில் அதிகாரம் சிங்கள் பேரினவாதத்தின் கையில் உள்ளது, எனவே அவர்களுக்கு எது நீதியோ அவர்களுக்கு யார் தலைவனோ அவர்களை மட்டும் தான் கொண்டாட முடியும் என்று […]

b 34 இந்தியாவின் அழகு ராணி இறுதிப் போட்டியில் இலங்கை அழகி தெரிவு

மிஸ் வேர்ல்ட் டெலண்ட்(திறமை) போட்டியில் இறுதிப் போட்டியாளராக, இலங்கை அழகி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் அழகு ராணியான அனுதி குணசேகர இந்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இறுதிப் […]

b 33 யாழில்பரிதாபமாக பலியான இளைஞர்

யாழில் திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. தேவாலய வீதி, சங்கானை பகுதியைச் சேர்ந்த பரமானந்தம் கோவிந் […]

b 32 பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை ; புதிய திருப்பத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி வாக்குமூலம்

கல்னேவ பொலிஸார் தன்னை கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், பெண் மருத்துவரை தான் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர், நீதிமன்றத்தில் தெரிவித்த […]

b 31 பாலச்சந்திரனை தேடிய சிங்கள சட்டத்தரணி! அதிர்ச்சியில் அரச புலனாய்வு

இலங்கையில் இறுதி போரின் போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முந்தைய அரசாங்கங்கள் நியமித்த அனைத்து ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் […]

b30 ஈழத் தமிழர்களை ஒடுக்க இந்தியா எடுத்த புதிய ஆயுதம் : நம்பி நம்பி ஏமாறும் தமிழர்கள்

ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு பக்கத்தை ஏற்படுத்தியது என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக இருந்து வரும் நிலையில் அதற்கான பரிகாரத்தை தேட வேண்டிய இந்தியா […]

b 29 ஈழத்தில் சாதனை பெண்ணாக மாறியுள்ள ஓவியர் கேசனா இராசரத்தினம்

தனது ஆரம்ப கல்வி தொட்டு உயர்தரம்வரை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் மிகச் சிறப்பாக கற்றவர், தற்போது ஈழத்தில் சிறந்த ஓவியராக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். ஈழத்தை பொறுத்தவரை தற்போது […]