A 748 பெண்கள் செல்ல முடியாத இடங்கள் பற்றி தெரியுமா!

தற்போதைய நவீன உலகில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அதேநேரம், ஆண்களுக்கு நிகராக பொருளாதாரம், விண்வெளி என பல துறைகளில் பெண்களும் சிறந்து விளங்குகின்றனர்.   எனினும், […]

a 747 தமிழீழப்பகுதியில் விசமிகள் அட்டகாசம்

யாழ் பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை உயிரிழப்பு யாழ்ப்பாணம் கொக்குவில்  பாடசாலை ஒன்றில்  கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் […]

a 746மாணவிக்கு ஐ லவ் யூ சொன்ன மாணவனுக்கு பிரம்படி; தமிழர் பகுதியில் சம்பவம்!

மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் தரம் 10 ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவரை காதலிப்பதாக தெரிவித்த சக மாணவனை அதிபர் பிரம்பால் அடித்ததில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. […]

a 745தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழ். இளைஞன் பலி

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த […]

a 744 தமிழர் பகுதியில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை ; 15 வயது சிறுமி கைது

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுமியை பொலிஸார் கைது செய்துள்ளனர். மூதூர் – […]

a 743 தமிழிழீழக்கதை.   (Tamil Eelam of story) தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

பாகம் இரண்டின் மூன்றாவதுதொடர் வராலாற்று புகழ் மிக்க திருநெல்வேலி  தாக்குதலிற்காக லெப். செல்லக்கிளி அம்மான் தலைமையில் அவர் காடுமேடுகள் எல்லாம் கொண்டு சென்று கடுமையான பயிற்சியையும் அதைவிட […]

a 742பாபா வங்காவின் மற்றுமொரு பகீர் கணிப்பு: 2043 இற்குள் நடக்குமா?

பாபா வங்காவின் முஸ்லிம் ஆட்சி குறித்த அவரது புதிய கணிப்பு எல்லா இடங்களிலும் பேசும்பொருளாக மாறியுள்ளது. இதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.  உலகப் புகழ்பெற்ற […]

a 741 வெலிவேரியவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

வெலிவேரிய அரலியகஸ்தெக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (13) இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் […]

a 740 பிரான்சில் இருந்து இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் கைது

பிரான்சில் இருந்து இந்தியா சென்று இந்தியாவிலிருந்து கடல் மூலம் இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் […]

a 739 இலங்கையில் தொரும் இன வண்முறை கண்டுகொள்ளாத அரசாங்கம்?

சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு ; நடவடிக்கை எடுக்காத பொலிஸார் நுவரெலியா நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற […]