c 181புலம்பெயர் ஈழத் தமிழருக்கு சுவிட்ஸ‌ர்லாந்தில் கிடைத்த அரசியல் சாசனம்!

சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் நாடாளுமன்றத்தின் முதல்வராக ஈழத் தமிழர் துரைராஜா ஜெயக்குமார் பதவியேற்றுள்ளார். இந்நிகழ்வு சுவிட்ஸ‌ர்லாந்து செங்காளன் நகரில் நேற்று முன்தினம் (20-01-2026) இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில், சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் […]

c 180=வடக்கில் பெரும் சிங்கள குடியேற்றம்! அநுர ஆட்சியில் நனவாகும் மகிந்தவின் கனவுவvடக்கில் பெரும் சிங்கள குடியேற்றம்! அநுர ஆட்சியில் நனவாகும் மகிந்தவின் கனவுவடக்கில் vடக்கில் பெரும் சிங்கள குடியேற்றம்! அநுர ஆட்சியில் நனவாகும் மகிந்தவின் கனவுவvடக்கில் பெரும் சிங்கள குடியேற்றம்! அநுர ஆட்சியில் நனவாகும் மகிந்தவின் கனவு

ஈழத்தமிழர்களின் இதயபூமியான மணலாறு மீண்டும் ஒரு சிங்களக்குடியேற்றத்திற்கு தயாராக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் ஆளும் அரச தரப்பு “இனப்பரம்பலை மாற்றும் எந்த குடியேற்றங்களையும் முன்னெடுக்க மாட்டோம்”, என்று கூறியிருந்த […]

c 179-நீரிழிவை சுலபமாக குறைக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்

உலகளவில் நீரிழிவு நோய் வேகமாகப் பரவி வருகிற நிலையில் தற்போது ஏராளமான இளைஞர்கள் இதற்கு பலியாகி வருகின்றனர். உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது அதை […]

c 178 இலங்கையில்தொடரும் ஆட்கடத்தல் மக்களே கவனம்?

   சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார் காணாமல்போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க பண்டாரகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். பண்டாரகம , வீரகெப்பெத்திபொல […]

c 177பிரான்ஸ் மீது 200% வரி! டொனால்ட் ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

காசா அமைதி வாரியத்தில் சேருவதற்கான டொனால்ட் ட்ரம்பின் அழைப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி […]

c 176பிரித்தானியாவில் தமிழர்களை கௌரவிக்கும் வகையில் இடம்பெற்ற சிறப்பு தைப்பொங்கல் விழா

பிரித்தானியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், டவுனிங் ஸ்ட்ரீட் எண் 10-ல் சிறப்பு தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை […]

c 175புதிய சட்ட வரைபை முற்றாக நிராகரிக்க தீர்மானம்: யாழில் முக்கிய கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று […]

c 174தமிழர் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய யுவதியின் மரணம்

 முல்லைத்தீவு விசுவமடு புன்னை நீராவி பகுதியில் இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி நேற்றையதினம் (19)   உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மரணத்திற்காக காரணம் என்ன? […]

c 173முன்னாள் கொமாண்டோவின் வீட்டில் மீட்கப்பட்ட பொருட்களால் பரபரப்பு

அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். […]

c 172தமிழர் தலைநகரில் பறிபோகும் மற்றுமொரு தமிழர் நிலம்

திருகோணமலை பிரட்றிக்கோட்டை வாயிலின் முன் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோத கட்டுமானப்பணி இடம்பெற்று வருவதாக நேற்றையதினம் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தமிழர்களின் தலைநகரம் என்று […]