a 938 மனைவியின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கணவனால் அதிர்ச்சி! இலங்கையில் சம்பவம்

  மின்னழுத்தியால் மனைவியின் பிறப்புறுப்பில் சூடு வைத்து காயப்படுத்தியதாக கூறப்படும் கணவன் ஹத்தரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. […]

a 937தமிழர் பகுதியில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலையில் கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் இன்றையதினம் நிகழ்ந்துள்ளது. கிண்ணியா குறிஞ்சாகேணி 1 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த […]

a 936 தளபதி ராமின் தொடர்பை துண்டித்து இறுதி நேரத்தில் தலைவரை அழைத்த கருணா

 தலைவரை தன்னுடன் சண்டையிட கருணா அவரை மட்டக்களப்புக்கு அழைத்த சம்பவம் பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி ஜெயாத்தன் IBC தமிழ் […]

a 935உலகை உலுக்கிய காஷ்மீர் தாக்குதல் : கதறும் மக்களின் வைரல் காணொளி

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம்தான் தற்போது உலகளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதில், காப்பாற்ற வந்த இராணுவத்தினரை பார்த்து பயங்கரவாதிகள் என நினைத்து, பாதிக்கப்பட்டவர்கள் கதறி […]

a 934 யாழ்ப்பாண Youtuber கிருஷ்ணாதொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாண யூரியூப்பர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யூரியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு விசாரணை நேற்று (23) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த […]

a 933 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு

பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், ஜப்பானின் Toho பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் நிபுணர்கள் இணைந்து, பூமியில் […]

a 932கட்டான பகுதியில் இடம்பெற்ற

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி கட்டான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு 7.10 மணியளவில் இந்த […]

a 931தமிழர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

மன்னாரில் (Mannar) பெற்றோரால் கல்விக்காக விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (20.04.2025) இடம்பெற்றுள்ளதாக முருங்கன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாந்தை […]

a 930 பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

கொழும்பில் பிரித்தானியாவில் வசிக்கும் தம்பதியின் பையை திருடிய நபரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவில் இருந்து தம்பதி […]

a 929 யாழில் வெளிநாட்டு சகோதரர்கள் பணம் அனுப்பாததால் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

யாழில் (Jaffna) வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை […]