a 708 2025 இல் ஏற்படப்போகும் பேரழிவு :பாபா வங்காவின் மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் கணிப்பு

2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயற்கைப் பேரழிவுகள் நேரிடும், அவசரகாலத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று பாபா வங்கா(baba vanga) கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025ஆம் ஆண்டில், உலகில் மிக […]

a 707 யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்…! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை

தீயில் எரிந்து உயிரிழந்த சாவகச்சேரி (Chavakachcheri) பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் தமிழினி சதீஸின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தனது மகளின் மரணத்தில் சந்தேகம் […]

a 706 கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ; விரைவில் வெளியிடப்படவுள்ள இறுதி அறிக்கை

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிற நிலையில் இந்த […]

a 705 வட்டுவாகல் விகாரையின் கீழ் புதைக்கப்பட்ட தமிழர்கள்: ரவிகரன் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக  வன்னிமாவட்ட நாடாளுமன்ற […]

a 704 லண்டன் விபத்தில் தமிழ் பெண் உயிரிழப்பு; துயரத்தில் குடும்பம்

வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட விபத்தில்  தமிழ் பென் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகின்றது.  கடந்த திங்கட்கிழமை(24)   ஹாரோவின் பெஸ்பரோ சாலையில் நடந்த விபத்தில் […]

a 703 பாகம் 02 தமிழிழீழக்கதை Tamil Eelam of story

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுஆவணத்தொகுப்பு பாகம் இரண்டின்முதலாவதுதொடர் தலைமைப்பீடத்தின்=கதை CAPITAL OF STORYஇது அனைத்து விடுதலைப் புலிகள் சார்ந்த பதிவுகளில் இருந்தும் பெறப்பட்டது மட்டும் அல்லாமல் 2009 […]

a 702 அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் பிராஜாவுரிமை : வெளியான தகவல்

அமெரிக்காவிலிருந்து (America) கனடாவில் (Canada) குடிபெயர்ந்தவர்கள், தங்களது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம் காட்டுவதாகத் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக குடியேற்ற […]

a 701குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு சகோதரர்கள் பலி

காலியில் இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் இரு சகோதரர்கள் கத்திக் குத்துக்கு இலக்கியாக்கி உயிரிழந்துள்ளனர். யாழ். மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் பேரவையை நியமிப்பதில் பெரும் […]

a 700 மனித உரிமைகள் விசாரணைக்கு ஐ.நா. உதவி தேவையில்லை ; ரணில் திட்டவட்டம்

மனித உரிமைகள் விசாரணைக்கு ஐ.நா. உதவி தேவையில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்காக […]

a 699 தேங்காய் விலையில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்

நாட்டில் தேங்காய் விலை அதிகரிப்பு என்பது தற்போது பாரிய சிக்கலை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளதுடன் தேங்காய் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் அதிகம் பாதித்துள்ளது. இவ்வாறு, தொடர்ந்து தேங்காய் விலை அதிகரிப்பதனால் […]