a 635மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை ; மூன்று ஆசிரியர்கள் கைது

இந்தியாவின் கிருஷ்ணகிரி பகுதியில் 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி பகுதியில் அரச பாடசாலையில் தரம் 8 […]

a 634 உல நாடுகளின் தலைவர்களின் மாற்றங்களை எதிர்பார்த்துக் கொண்டுயிந்த ரஷ்யா இப்பொழுது நடப்பது என்ன?

தீவிரமடையும் போர்: மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யாகிழக்கு உக்ரைனில் மேலும் இரண்டு கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய(Russia) பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன்(Ukraine)-ரஷ்யா இடையிலான போர் ஆரம்பமாகி […]

a 633 ரணிலுக்கு எதிராக கொழும்பில் நடைபெறவுள்ள பாரிய போராட்டம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு வலியுறுத்தி போராட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் […]

a 632 தமிழர் பகுதியில் மட்டும் ஆயுத வண்முறையூடாக சிவில் நிர்வாகத்தை நடத்தும் அரச கைக்கூலிகள்?

  யாழ்ப்பாணத்தில் இன்று பரபரப்பு : துப்பாக்கி சூடு நடத்தி மடக்கி பிடிக்கப்பட்ட நபர்யாழ்ப்பாணத்தில்(jaffna) இன்றையதினம் (06)அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை காவல்துறையினர் துப்பாக்கிசூடு […]

a 631 சுவிசில் மரண வீட்டுக்கு சென்ற யாழ். குடும்பஸ்தர் திடீர் மரணம்

சுவிசில் மரண வீட்டுக்கு சென்ற யாழ். குடும்பஸ்தர் திடீர் மரணம்யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு […]

a 630 சுவிட்சர்லாந்தில் உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில் இலங்கை தீவிரம்

சுவிட்சர்லாந்தில்(Switzerland) உள்ள 36 பில்லியன் டொலர்களை மீட்பதில்  இலங்கை தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் […]

 629சுதந்திரதினகொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரித்து புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய இலங்கைத் தூதரகத்திற்கு முன் புலம்பெயர் தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானியாவில் (UK) இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரித்து புலம்பெயர் தமிழ்மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த […]

a 628 தொடர்ந்து தமிழர்களை புண்படுத்தும் சிங்களக் கைக்கூலிகள்?

ஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லைஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை பேண  இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லை.இம்முறையும் அருண் சித்தார்த் தனது அணியுடன் சிங்கக்கொடி பேரணியொன்றை யாழில் […]

a 627 முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்கள்: அநுர அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நிமிடங்களில் தங்கள் பிள்ளைகளுடன் சரணடைய நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர் விபரங்களை  இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் […]

a 626 வெளிநாடொன்றில் கார் குண்டுவெடிப்பு: பெண்கள் உட்பட விவசாய தொழிலாளர்கள் பலர் பலி

சிரியாவின் (syria)வடக்கு மாகாணத்தில் கார் குண்டு தாக்குதலில் பெண்கள் உட்பட 20 விவசாய தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று […]