b 826தவறான பாலியலால் ஏற்பட்ட வில்லங்கம் தமிழர்களே விளிப்பாகயிருங்கள்?
எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை; தொழிலதிபர் வீட்டில் அரங்கேறிய சம்பவம் ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனை […]
எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை; தொழிலதிபர் வீட்டில் அரங்கேறிய சம்பவம் ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனை […]
இராணுவத்தளபதி கொப்பேகடுவ தலைமையில் கிட்டத்தட்ட 600 முஸ்லிம்கள் பேரம்பேசி தயார்ப்படுத்தப்பட்டதாகவும் அவர்களிடம் 150இற்கு மேற்பட்ட ஆயுதங்களும் 200இற்கு மேற்பட்ட தொலைத்தொடர்பு கருவிகளும் வழங்கப்பட்டு தாக்குதல் நடவடிக்கை இடம்பெற்றதாக […]
யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றையதினம் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை […]
ஈழ. மண்ணில் போர் காலத்தில் இந்தியப்படைகள் மேற்கொண்ட ஒவ்வொரு நகர்வுகளின் பின்னாலும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பார்வை காணப்பட்டதாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த […]
மனிதனின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய மாத்திரை ஒன்றை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லான்வி பயோசயன்சஸ் (Longevity Biosciences) என்ற சீன […]
b 821பெற்ரோர்கள் கொடுத்த அழுத்தத்தால் மாணவி எடுத்த முடிவு?மூன்றாம் மாடியிலிருந்து குதித்த உயர்தர மாணவி ; பரீட்சைக்கு முன்னர் நடந்தேறிய சம்பவம் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை […]
மட்டக்களப்பு- கரடியனாறு கார்மலை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம்(10) இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சோமசுந்தரம் […]
இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் […]
ஹமாஸ் அமைப்புடனான போருக்கு முடிவு கட்டும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முயற்சியால் தற்போது ஒரு போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ள […]
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் […]